இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92.
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர்
தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றனர்.
வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தினால், 2015 ஆம் ஆண்டில் விளையாட்டில் திறமைகாட்டிய வடமாகாண இளைஞர்கள், மாணவர்களைக்கௌரவிக்கும் “06 ஆவது வர்ண இரவு (Colours Night)” நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது. நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92.
முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில்