பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2017

எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை
 நிரூபிக்க முடியாது: க.அன்பழகன்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திருப்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பே சியபோது, ’’எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. தமிழ்நாட்டின் எதிர்காலம் திமுகவின் வெற்றியில்தான் உள்ளது’’என்று தெரிவித்தார்.  

 அவர் மேலும்,  ‘’ சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு முழு திருப்தி அளிக்கிறது’’என்றார்.