பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2018

பத்தாம் திகதி 7 மணி தொடக்கம் தேர்தல் முடிவுகள் வெளியாகும்

எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் அன்றைய தினம் மாலை 7 மணி முதல் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாக்கெடுப்பு நிலையங்களைப் புகைப்படம் பிடிப்பதோ அல்லது காணொளிப் பதிவிடுவதோ கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டும் என, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் அன்றைய தினம் மாலை 7 மணி முதல் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வாக்கெடுப்பு நிலையங்களைப் புகைப்படம் பிடிப்பதோ அல்லது காணொளிப் பதிவிடுவதோ கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டும் என, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.