அத்துடன் அவர்கள் அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீவைத்து விட்டு, பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பள்ளிவாசலின் மதில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலிலிருந்த மக்கள் விரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
|