பக்கங்கள்

பக்கங்கள்

6 ஆக., 2018

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. உயர்தரப் பரீட்சையில் இம்முறை 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. உயர்தரப் பரீட்சையில் இம்முறை 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பரீட்சார்த்திகள் தமது அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டுடன் காலை 8 மணிக்கு முன்னர் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் 2268 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.