பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2018

கொழும்பு வருகிறார் மற்றொரு ஐ.நா நிபுணர்!


வெளிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சுதந்திர நிபுணர் ஜீன் பாப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 3 முதல் 11ஆம் திகதி வரை அவர் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமது இந்தப் பயணத்தின் போது மனித உரிமை விடயங்களில் இருந்து வெளிநாட்டு கடன்கள் மற்றும் ஏனைய நிதிக்கடமைகள் தொடர்பாக, ஆராயப் போவதாக ஜீன் பாப்லோ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சுதந்திர நிபுணர் ஜீன் பாப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 3 முதல் 11ஆம் திகதி வரை அவர் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமது இந்தப் பயணத்தின் போது மனித உரிமை விடயங்களில் இருந்து வெளிநாட்டு கடன்கள் மற்றும் ஏனைய நிதிக்கடமைகள் தொடர்பாக, ஆராயப் போவதாக ஜீன் பாப்லோ தெரிவித்துள்ளார்.