பக்கங்கள்

பக்கங்கள்

24 நவ., 2018

மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்

பிரான்ஸ் தமிழர்கள் அதிகமாக வாழும் பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வணிக நிலையங்கள் முன்பாக மாவீரர் நாளை முன்னிட்டு கொடிகள் பறக்கவிட்டு அலங்கார வேலைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.





மாவீரர் நாளை முன்னிட்டு லாச்சப்பலில்பறக்க விடப்பட்டன கொடிகள்