பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2018

அன்பு உறவுகளே 
மடத்தவெளி மின்விளக்கு பணிக்கான  நிதி சேர்ப்பு  நிறைவுற்றுள்ளது
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான  வீதிக்கு  மின்விளக்குகளை  பொருத்துவதட்காக தேவையான  முழுப்பணத்தைனையும்  ஏற்கனவே  அனுப்பி  விட்டோம் :ஆகவே  இனி  இந்த பணிக்கென யாரிடமும்  எந்த நன்கொடையும் கொடுக்க வேண்டிய  தேவையில்லை என்பதனை அ றியத்தருகிறோம் அந்த தஹனிப்படட நபருக்கோ  அமைப்புகளுக்கோ  இந்த் பணிக்கென  நிதி  நன்கொடை  செய்ய  வேண்டாம் நன்றி