பக்கங்கள்

பக்கங்கள்

20 நவ., 2018

புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதி மின்விளக்கு  இணைப்பு
எமது  முயட்சி கடந்த சில நாட்களில்  எமது கிராமத்தில்  குறுக்கிடட கடும் மழை புயல் காற்று  அனர்த்த விளைவுகளால்  கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளது எமது பனி புன்கடியில் இருந்து மடத்துவெளி சனசமூக நிலைய   பணிகள் இடம்பெற்றுள்ளன  கால நிலை சீராகி   வெள்ளம் வடிந்த பின்னர்இலங்கை மின்சார சபையினர்   மீண்டும் பணியை   தொடங்குவார்கள் என  அறியத்தருகின்றோம்