பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2018

அன்பு உறவுகளே 
மடத்தவெளி மின்விளக்கு பணிக்கான  நிதி சேர்ப்பு  நிறைவுற்றுள்ளது
புங்குடுதீவு மடத்துவெளி பிரதான  வீதிக்கு  மின்விளக்குகளை  பொருத்துவதட்காக தேவையான  முழுப்பணத்தைனையும்  ஏற்கனவே  அனுப்பி  விட்டோம் :ஆகவே  இனி  இந்த பணிக்கென யாரிடமும்  எந்த நன்கொடையும் கொடுக்க வேண்டிய  தேவையில்லை என்பதனை அ றியத்தருகிறோம் அந்த தஹனிப்படட நபருக்கோ  அமைப்புகளுக்கோ  இந்த் பணிக்கென  நிதி  நன்கொடை  செய்ய  வேண்டாம் நன்றி 

சசிகலா, தினகரன் குடும்பத்தினர்தான் ஜெ. வுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார்கள்! அமைச்சர் சீனிவாசனின் பகீர் குற்றச்சாட்டு!!


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. 

மஹிந்த ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்?


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், ​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து, உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

மைத்திரிக்கு பாடம் பாடிப்பிப்பேன் - சம்பந்தன் ஆவேசம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீ