பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2019

பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு…

சுற்றாடல் வழிகாட்டி ஜனாதிபதி   பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
8ஆவது தடவையாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில் 40 பாடசாலைகளைச் சேர்ந்த 93 பேருக்கு ஜனாதிபதியால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.