பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2019

வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுக்குளம் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் இரு பிள்ளைகளின் தாய் என தெரிய வந்துள்ளது.



பெண்ணின் கழுத்தில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதுடன் வீட்டில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றது.