பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2019

ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ராஜினாமா?

இலங்கை முஸ்லீம் சமூகம் சிங்கள பேரினவாதத்திற்கு தமது விசுவாசத்தை பல வடிவங்களில் வெளிப்படுத்திவருகின்ற போதும் அது விட்டபாடாகவில்லை.

இதன் தொடர்ச்சியாக ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக ரணில் மற்றும் மைத்திரி கோரியுள்ளதால் இன்று அவர்களது ராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.