பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூலை, 2019

புங்குடுதீவு  மடத்துவெளியில் கரையொதுங்கிய  டொல்பின்கள்
நேற்றைய தினம் புங்குடுதீவு  மடத்துவெளி  கிழக்கு  கடற்கரையில்  5  டொல்பின்கள்   திசை   மாறி  கரைக்கு  வந்து  சேர்ந்தன இவற்றை கண்டா  கடட்படையினர்  அவற்றை  உரிய முறையில் காப்பாற்றி  ஆழமான   பண்ணை கடற்கரை பகுதிக்கு  எடுத்து  சென்று  விடுவித்தனர்  இருந்தாலும்  இவற்றில்  ஒரு  டொல்பின்   இறந்து விடடதக்க  தகவ்கள்   கிடைத்துள்ளன