பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2019

மேலுமொரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது

வளைகுடா பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானிய படைகள் கைப்பற்றியுள்ளது என ஈரான் அரசுசார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளைகுடாப் பகுதியில் ஈரானின் ஃபார்ஸி தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்டது என்றும் ஈரானின் உத்தியோகபூர்வ Fars செய்தி நிறுவனம் கூறியுள்ளது. புதன்கிழமை கைப்பற்றப்பட்டதாக லெபனான் அல்-மயேடென் தொலைக்காட்சி நிலையமும் தெரிவித்துள்ளது.