பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2019

வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் ஆலயம் அருகே உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இச் சம்பவத்தின் போது நான்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியினால் கட்டியவாறு வாள்கள், கத்திகளுடன் சென்ற 10 பேரே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் ஆலயம் அருகே உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இச் சம்பவத்தின் போது நான்கு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியினால் கட்டியவாறு வாள்கள், கத்திகளுடன் சென்ற 10 பேரே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது