பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2019

துயரச்செய்தி ஒன்று
--------------------------------
புங்குடுதீவு  7 ஆம்   வட்டாரம் ஊரைதீவைப் பிறப்பிடமாக கொண்ட கந்தையா  விசாலாட்சி அவர்கள் இன்று  சுவிட்சர்லாந்தில்  இறைவனடி  சேர்ந்தார்   என்ற செய்தியை  ஆழ்ந்த கவலையுடன்  தெரிவித்துக்கொள்கிறோம்  இவர் சுவிஸை  சேர்ந்த தவச்செல்வம் . கலைச்செல்வி , கணேசராசா ஆகியோரின்  அன்புத்தாயார்    ஆவார்