பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2020

வடக்கில்  வெளிநாட்டில் இருந்து வந்தோரை   பரிசோதனைக்கு  அழைத்து   செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர்  ஒருவரும்  கூட  இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார் 
வெளிநாடுகளில் இருந்து  வந்திருக்கும்  தமிழரை வீடு வீடாக  சென்று    வாகனங்களில்  ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் .  கூடுதலாக  மத்தியகிழக்கில் இருந்து  விடுமுறைக்கு வந்தவர்களை  அல்லது  தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும்  இவ்வாறு  அழைத்து சென்று  சுகாதாரப்பரிசோதனைக்கு  விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று   சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது