பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2020

தடுத்தால் கைது - பொலிஸ் விடுத்த எச்சரிக்கை

அரசின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தடுப்பவர்கள் அனைவரும் நாளை (15) முதல் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.