பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2020

மூன்றாவது கொரோனா மரணம்

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று உள்ளாகி இன்று (01) சற்றுமுன் மூன்றாவது நபரும் பலியாகி உள்ளார்.

கொழும்பு மருதானையை சேர்ந்த இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட (72-வயது) ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.