பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2020

இலங்கை ஐந்தாவது பலி -44  வயது கொரோனா நோயாளி மரணம் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி இலங்கையில் ஐந்தாவது நபரும் பலியாகியுள்ளார்.


இன்று (04) அதிகாலை வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த (44-வயது) ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.