பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2020

பிரான்ஸ் பாரிஸ் புறநகர் சென்டெனிஸ் இல் கொரோனா தாக்கத்தின் உச்சம்
பிரான்சின் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியான (93) சென்டெனிஸ் நகர்  கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது . ஆரம்பத்தில் இங்குள்ள மக்கள் கட்டுப்பாடடை  கடைபிடிக்காததாலேயே இந்த உச்சகடட பாதிப்பு நிலை  வந்துள்ளது   இங்கும்  தமிழ்மக்கள் அதிக அளவில்  வசித்து வருவது குறிப்பிடத்தக்கது