பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2020

சுவிஸ் சூரிச் சிவன் ஆலய அன்பேசிவம் விடுக்கும் வேண்டுகோள்,
தாயகஉறவுகளுக்கான நிவாரணகோரிக்கை - தாயகத்துக்கு வெளிநாட்டுத்தமிழரின் நிவாரணங்கள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி . ஆனாலும் இவ்வாறு நிவாரணிகள்  கிடைக்காத கிழக்கு  மலையகப்பகுதிகளுக்கு விரைவிலான  நிவாரண ஒழுங்கு செய்யவுள்ளதாகவும்  அதற்காக உங்கள் ஆதரவை  வேண்டி இருப்பதாக கேட்டு  நிற்கிறார்கள்