பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2020

யாழ் இ<ளம்பெண்   தூக்கில் தொங்கினார்  ?
யாழ் கடற்கரை வீதி  வாழ்  31 வயது  இளம்பெண் சனிக்கிழமை இரவு  தூக்கில்  தொங்கிய நிலையில்  இறந்து கிடந்தார்  ஒரு பிள்ளைக்கு தாயான  பிரதீபா  டில்ஷான் என்ற இளம்பெண்ணே  இறந்து  கிடந்தவராவார் , இவரது மரணத்தில் சந்தேகம்  கொண்டு  கணவன் விசாரணைக்கு  உள் படுத்தப்படுள்ளார்