பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2020

4 பேர் கொண்ட குடும்பத்துக்கு  4 கிலோ அரிசி ,4 கிலோ மா, 2  கிலோ சீனி 250  கிராம் மிளகாய், ஒரு பைக்கட் உப்பு என்ற வீதத்தில்  புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினர் இன்று  கேரதீவு ஊரதீவு பகுதிகளுக்கு நிவாரணம்  வழங்கினர்  அங்கத்தவர் எண்ணிக்கையை பொறுத்தே இந்த நிவாரணம்  வழங்கப்பட்ட்து