பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2020

புலம்பெயர் தேசத்தில் கொரோனாவால் அடுத்தடுத்து பலியான ஈழத்தமிழர்கள்; பெரும் சோகம்

அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.