பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2020

சற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம்


இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார்.அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது) தெஹிவளையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்