பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2020

புற்றுநோயென அறிகுறி கண்ட 3  வாரங்களிலேயே சுவிஸில் இளம் குடும்பப்பெண்  பலியான பரிதாபம் 
புற்று நோய் அறிகுறி கண்ட  37 வயது  தமிழ் குடும்பப்பெண் ஒருவர்  குடும்பவைத்தியரிடம்  சென்று பரிசோதனைக்குட்படுத்திய  மூன்று  வாரங்களிலேயே  அவசர  சத்திர சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை மரணமான  அதிர்ச்சியை  சம்பவம்  சுவிசில் நடந்துள்ளது .  குடும்ப வைத்தியர்  சரியான முறையில் பரிசோதனையை நடத்தி நோய் அறிகுறியை  முன்கூட்டியே  கண்டு பிடிக்கவில்லையா அல்லது  சரியான முறையில்  அவசர சிகிச்சையை  அளிக்கவில்லையா என்பது கேள்விக்குறி