பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2020

இன்று முழுவதும் புங்குடுதீவு தனிமைப்படுத்தப்பட்டது

Jaffna Editor  

கொரோனா தொற்றுக்குள்ளான வெள்ளவத்தை  உணவக  உரிமையாளர்  பணியாளர்  யாழ்  வந்த  விவகாரத்தால்   இன்று அதிகாலை  முதலே  புங்குடுதீவில் இருந்து வெளியே  செல்லவோ  உள்ளே  வரவோ  யாரும் அனுமதிக்கப்படவில்லை  போக்குவரத்தும்  நிறுத்தப்பட்டது