பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
www.pungudutivuswiss.com
மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிர விடப்பட்டது. ‘சிறீலங்கா இனப்படுகொலை அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை நினைவு கூருகிறோம்’ என்ற வாசகமும் கார்த்திகைப் பூவின் கீழ் பிரித்தானிய நாடாளுமன்ற இல்லக் கட்டடத்தில் ஒளிவீச்சாகப் பாய்ச்சப்பட்டுள்ளது.