பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜன., 2020

உழவர் திருவிழாவுக்கு மாட்டுவண்டியில் வந்த மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வும் இன்று சாவகச்சேரியில் கோலாகலமாக இடம்பெற்றது

கொழும்பில் 25 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை - 57 பேர் கைது


கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய 25 சட்டவிரோத பாலியல் விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் படி கடந்த

காணாமல் போனோர் விவகாரம் - ஜனாதிபதியுடன் ஐ.நா பிரதிநிதி பேச்சு


ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர் நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் நிலையான அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராட்டைத்