பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2020

தமிழரசுக்கட்சியால் விலக்கப்படட வியாழேந்திரனின் பா உ .பதவி மட்டும் இன்னும் ஏன் நீடிக்கிறது ?வேறொருவரை நியமிக்கதா மர்மம் என்ன ?
மைத்திரியின் குத்துக்கரணத்தால் ரணிலை நீக்கி மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி கட்டுப்படடையும் மீறி
கம்பன் விழாவில் எஸ் பி பி க்கு விருது
பல்லாயிரம் பாடல்கள் பாடியமைக்காக எனது பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இருக்கிறது என்பது எனக்கே தெரியாது என்று இலங்கை மண்ணில் வைத்து தெரிவித்திருக்கின்றார் பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம்.
கொரோனா வைரஸ்: யாழில் ஒருவர் அனுமதி!
“கொரோனா வைரஸ்” தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்
சுவிஸில் பிரான்சில் பிரித்தானியாவில் நடந்த கருப்பு நாள் ஆர்ப்பாட்ட்ங்கள்
சிறீலங்கா உயர் ஸ்தானிராலயத்திற்கு முன் போராட்டம்
பிரித்தானியாவில் சிறீலங்கா சுதந்திர நாளை கரிநாளாகக் கடைப்பிடித்து சிறீலங்கா உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பா ஒன்றுகூடிய மக்கள் தங்கள்