பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2020

யாழ். குடாநாட்டில் பிரதேச ரீதியாக ஊரடங்கை நீக்குவதற்கு யோசனை

கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை பிரதேச ரீதியாக வெவ்வேறு நேரங்களில் தளர்த்துவது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகத்தினால்
உதயன்  நிறுவனத்திலிருந்து சரவணபவணனின்  அவசர  உதவியாக  வடமராட்சி மக்களுள்ளுக்கான  உணவு நிவாரணம்  வழங்கப்டுகிறது 

கொரோனாவால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து உயிரிழக்கும் இலங்கைத் தமிழர்கள்

யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பிரான்ஸில் பலியான யாழ் இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்கள்

பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ். தாவடி கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி