பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2020

கனடாவில் ஒரே நாளில் 222 பேர் பலி! - கொரோனாவினால் நிகழ்ந்த அதிகபட்ச உயிரிழப்பு

கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 222 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்க வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும், இன்று தொடக்கம், பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.