பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2021

கண்டாவளை கண்ணகி நகரில் 18 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி - கண்டாவளை கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி குறித்த கிராமத்தினை சேர்ந்த 182 பேரிடம் பி.சி.ஆர் மாதிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.


கிளிநொச்சி - கண்டாவளை கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி குறித்த கிராமத்தினை சேர்ந்த 182 பேரிடம் பி.சி.ஆர் மாதிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை கூடுதலாக அடையாளம் காணப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது