பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2021

வியாழேந்திரனின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்

www.pungudutivuswiss.com
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒன்று கூடியவர்களினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.

இன்று மாலை வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெருமளவானோர் ஒன்றுகூடி குறித்த துப்பாக்கிசூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பிவருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவான காவல் துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.