பக்கங்கள்

பக்கங்கள்

25 ஆக., 2021

யாழ்ப்பாணத்தில் ஒரு நாளில் 9 கொரோனா தொற்றாளர்கள் மரணம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 9 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்

சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்வடைந்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 9 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும் கொடிகாமத்தில் இருவரும், வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்வடைந்துள்ளது