இதன்படி இன்று முதல் இந்த நவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. |