பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2023

யாழ். குடாநாட்டில் இரவிரவாக கொட்டித் தீர்த்த மழை

www.pungudutivuswiss.com

வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. இரவிரவாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. இன்று காலை 6.30 தொடக்கம் 7.30 வரை மிக கனமழை பெய்துள்ளது. இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வடக்கில் தொடர்ந்து அமழை பெய்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது. இரவிரவாக மழை கொட்டிக் கொண்டிருந்தது. இன்று காலை 6.30 தொடக்கம் 7.30 வரை மிக கனமழை பெய்துள்ளது. இதனால் வீதிகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.