பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2024

பாடசாலை விடுமுறை நாட்களில் ஏற்பட்ட மாற்றம் : கல்வியமைச்சு அறிவிப்பு

www.pungudutivuswiss.com
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் தீர்மானித்துள்ளது.
அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கொழும்பிலுள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பாடசாலை விடுமுறை
இந்த வினாத்தாளை கடந்த 10ஆம் திகதி மாணவர்களுக்கு வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.
Gefällt mir
Kommentieren
Teilen