பாணத்தில் பிறந்த சாதாரண மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை விடயங்களை எங்களது ஜனாதிபதி தந்திருக்கின்றார் என்பதிலே எதிர்க்கட்சியில் இருந்து சந்தோஷப்படக்கூடிய ஒரேயொரு மனிதன் நானாகத்தான் இருப்பேன். என்னை பொறுத்தவரையில் எனக்கு அரசியல் தேவையில்லை. நான் அரசியலுக்காக அரசியல் செய்ய வரவில்லை. ஆகவே இந்த மக்களுடைய தேவைகளை அறிந்து வைத்து எமது பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களும் ஜனாதிபதி அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததையிட்டு நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். இதனை நாங்கள் வடக்கிற்கான பட்ஜெட்டாவே நாம் கருகிறோம் என்றார். |