.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
6 மே, 2015
விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
›
விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம். ஐ வகாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.
கனடாவில் வரலாறு படைத்தது அல்பேட்டா: புதிய ஜனநாயகக்கட்சி ஆட்சியை கைப்பற்றியது
›
கனடாவில் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட அல்பேட்டா மாகாணத்திற்கான தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில்
மகிந்த தரப்பினரின் பிரதமர் வேட்பாளர் கோரிக்கை மைத்திரிபால தரப்பினரால் நிராகரிப்பு! [ பி.பி.சி ]
›
இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக
பிரிட்டன் தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள்!
›
பிரிட்டன் பொதுத்தேர்தல் பிரகடனங்களில் இலங்கை விவகாரம் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக
பிரித்தானியாவின் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !
›
பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு?
›
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறப்பட்ட வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும்
சென்னையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடக மாநாடு : தமிழக அரசியற் பிரமுகர்கள் பங்கெடுப்பு !
›
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது ஊடகவியலாளர் மாநாடொன்று சென்னையில் இடம்பெற இருக்கின்றது.
சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
›
மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்...
புலிகளுடையது காட்டுச்சட்டம்: அவை எமக்குச் சரிவராது: வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்
›
தமிழீழ விடுதலைப் புலிகளால் நடமுறைப்படுத்தப்பட்டு வந்த சட்டங்கள் எல்லாம் காட்டுச் சட்டங்கள் அவற்றையெல்லாம்
காட்சி மாறுகிறது சந்த்ரிக்கவுக்கு தண்ணீர் காட்டினார் மைத்திரி சற்று முன்னர் சந்திப்ப்பு ஆரம்பம்
›
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்றை சென்றடைந்துள்ளனர்.
பசில், நிஹால், ரணவக்க உள்ளிட்ட மூவரின் பிணை மனுக்கள் நிராகரிப்பு
›
திவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
கனடியக் காவல்துறையில் பொலிஸ் அத்தியட்சராக தடம்பதிக்கும் தமிழர் நிசாந்தன்
›
கனடாவின் பாதுகாப்புப்படை, காவல்துறை ஆகியவற்றில் கால்பதித்து வரும் தமிழர்களில் பொலிஸ் அத்தியட்சராக தமிழர்
ஆடை வர்த்தக வலையமைப்பின் உரிமையாளரான மொஹமட் அமீனிடம் லட்சம் கப்பம் பெற்ற மகிந்த இன்னும் பல அம்பலம்
›
போர் நடைபெற்ற காலத்தில் கடத்தப்பட்ட தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கில் கப்பம் பெற்ற மகிந்த
5 மே, 2015
›
மகிந்த - மைத்திரி சந்திப்பு முக்கிய சங்கதிகள் ஏதும் உண்டா? [ வலம்புரி ]
›
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும்
பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தேசிய செயற்பாட்டாளரான யோகலிங்கம்:
›
லண்டனில் இம்மாதம் (மே 07) நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், ஈழத் தமிழரான திரு. சொக்கலிங்கம்
மைத்திரி - மகிந்த சந்திப்பு! மனமுடைந்த சந்திரிக்கா
›
மகிந்தவிற்கும் ,மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பை நினைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு அறைகூவல்!
›
பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும்
›
இன்று # சோகமான # நாள் . யாழ் மாவட்டம் அச்சுவேலியை சேர்ந்த சிவனேசன் தனோபிகா என்ற யுவதியும் ஒரு இளைஞரும் உயிருக்கு உ...
›
‹
›
முகப்பு
வலையில் காட்டு