.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
19 ஜூன், 2015
கிளிநொச்சி எஸ்.கே.மூதாளர்கள் (சுவிஸ் எஸ்.கே.நாதன்) பேணகத்திற்கு வட மாகாண முதல்வர் விஜயம்
›
வடக்கு மகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டி...
17/06/2015 புதன் கிழமை நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கொடியேற்ற திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது
›
புலம்பெயர் தமிழர்கள் அறிவு யுத்தம் செய்யும் விற்பன்னர்களாக நாடு திரும்புகின்றனர்: கல்விப் பணிப்பாளர்
›
யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதியிலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் வெளியேறினாலும் வெளிநாடுகளில் புலம்பெயர்து வாழ்ந்த
கொள்ளையர்களை பிடிப்பது போல் நடிக்கும் பொலிஸார்: வேலணை பிரதேச செயலர் குற்றச்சாட்டு
›
யாழ்.தீவகம், மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை அதிகரித்திருக்கும் நிலையில் மணல் கொள்ளையர்களை பிடிக்கப்போகும் பொலிஸார், கொள்ளையர்களை பிடி...
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் பிரேசில்–செர்பியா
›
20–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (20 வயதுக்குட்பட்டோர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரண்டு
‘8,000 மைல் தூரம் விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம்’ கிழே விழுந்தவர் உயிரிழப்பு, மற்றொருவர் உயிர் ஊசல்
›
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரப்பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர் கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்ப...
பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கிய வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பு
›
ப பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ ஒன்று நேற்று மாலையில் வாட்ஸ் அப்பில் வெளியாகி இருப்பது போலீசார் மத்...
மும்பையில் பயங்கர கடல் சீற்றம் பாந்திரா–ஒர்லி கடல்வழி மேம்பாலம் மூடல்
›
பலத்த மழைக்கு இடையில் இன்று கடல் சீற்றமும் அதிகமாக காணப்பட்டது. மதியம் 2 மணி அளவில் 4.47 மீட்டர் உயரம் வரை கடல்
பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை சிறிலங்கா உறுதிப்படுத்த வேண்டும் – ஜெனிவாவில் அமெரிக்கா
›
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தெர...
இன்புளுவன்சா தாக்கம்; 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
›
இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் காரணமாக 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என வவுனியா வைத்தியசாலை
பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று மாடிக்கட்டடங்கள்; வடக்கு முதல்வர்
›
கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களிலிருந்து சி...
›
என் இனிய உறவுகளுக்கு காலை வணக்கம்! 19.06.2015 புங்குடுதீவு 5 ஆம் வட்டாரம் இறுப்பிட்டி பெரியபுலம் ஸ்ரீ விரகத்தி விநாயகர் ஆலய தேர் திருவிழா...
மகிந்தவுக்கு தேசியப் பட்டியலோ, வேட்பு மனுவோ இல்லை!
›
நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவதற்கு இன்னும் எதுவும் மிச்சம் இல்லை என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளா...
18 ஜூன், 2015
யாழ்.வலிகாமம் வடக்கில்25 வருடங்கள் பின்னர் சொந்த மண்ணை பார்க்கும் மக்கள்
›
யாழ்.வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான ஒருபகுதி நிலம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்...
கௌசல்ய சில்வா 80 ஓட்டங்கள் - வலுவான நிலையில் இலங்கை
›
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் போட்டி, 2 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
மேல் மாகாண முதலமைச்சரின் பதவி பறி போகுமா? - பதவியை பறிக்க சந்திரிகா சதி: பிரசன்ன
›
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
290 புதிய பேருந்துகள்-55 சிற்றுந்துகள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்
›
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 290 புதிய பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா
நெய்மருக்கு சிவப்பு அட்டை: அடிதடியில் முடிந்த பிரேசில் - கொலம்பியா ஆட்டம் (வீடியோ)
›
கோ பா அமெரிக்கா கால்பந்து போட்டியில், கொலம்பிய அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோல்வியடைந்தது.
அனிதா, ப்ரீதா, சுனீதா, சங்கீதா: புலி குட்டிகளுக்கு பெயர் சூட்டிய ஜெயலலிதா!
›
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள அகான்க் ஷா என்ற வெள்ளைப்
நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை: எங்கள் அணி வெற்றி பெறும்: மதுரையில் சரத்குமார் பேட்டி
›
நடிகர் சங்க விவகாரங்களில் தவறு ஏதும் செய்யவில்லை என்றும், எங்கள் அணி வெற்றி பெறும் என்று நடிகர் சங்கத்
‹
›
முகப்பு
வலையில் காட்டு