.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
28 ஆக., 2018
`தந்தையின் தொகுதியில் நானே போட்டியிட்டால்..." -வியூகம் வகுக்கும் அழகிரி!
›
தி.மு.க தலைவராக ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க-வில் இருந்து விலக்கி
Asian Games
›
Rank Participating Country Gold Silver Bronze Total 1 C...
திமுகவில் இனி செயல் தலைவர் பதவி கிடையாது - கட்சி விதி நீக்கம்
›
திமுகவில் இனி செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.
திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு
›
திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின் - பொருளாளராக துரைமுருகன் தேர்வு சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின்...
திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
›
திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன் என திமுக தலைவரான பின்னர் முதன்முறையாக
வவுனியாவில் மாணவனைக் காணவில்லை
›
வவுனியா பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை
இரகசிய முகாம் பற்றி ஒப்புக்கொண்டார் முன்னாள் இராணுவப் புலனாய்வு பணிப்பாளர்!
›
கம்பஹா - படுவத்தவில் இரகசிய இராணுவ முகாம் ஒன்று இயங்கிவந்தமை தொடர்பில் தனக்கு தெரியும்
தமிழ்மக்களின் காணிகளை ஆக்கிரமிக்க இடமளியேன்! - ஜனாதிபதி உறுதி
›
முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை
மகாவலி 'எல்' வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் இன்று பெரும் போராட்டம்!
›
மகாவலி “எல்’ வலயத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
மியான்மார் இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் ஏற்படும்! - மிரட்டுகிறார் அட்மிரல் வீரசேகர
›
மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரணையை
கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் வேழமாலிகிதனை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!
›
கிளிநொச்சி- கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை, விசாரணைக்கு
பிரான்சில் குழு மோதலுக்குத் தயாரான 14 ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் கைது
›
பிரான்சின் பாரிஸ் நகரில் வாள்கள் , கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 14 இலங்கையர்கள் நேற்று மாலை
வடக்கில் கடும் வரட்சி - மூன்றரை இலட்சம் பேர் பாதிப்பு!
›
வரட்சியான காலநிலையால், வடக்கு மாகாணத்தில்,சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த, 3 இலட்சத்து 47
மன்னார் புதைகுழியில் 102 மனித எலும்புக்கூடுகள் மீட்பு! - மழையினால் அகழ்வு பாதிக்கப்படும் அபாயம்
›
மன்னார் சதோச வளாகத்தில், இன்று 58ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதுவரை
27 ஆக., 2018
அவுஸ்ரேலியாவில் முதலைகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள்!
›
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியே
விக்னேஸ்வரன் நாடகமாடுகிறார் - அவர் பின்னால் கஜேந்திரகுமார்?
›
வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
ஜெனிவாவில் மற்றொரு தீர்மானத்தை தவிர்க்கும் முயற்சியில் இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்து மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தவிர்ப்பதையும், ஏற்கனவே இணை அனுசரணை வழங்கியுள்ள தீர்மானத்திலிருந்து வெளியேறுவதையும் இலக்காகக் கொண்ட இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் சர்வதேச அமைப்புகள் கேள்விகளை எழுப்பவுள்ளன. இதனைவிட உப குழுக்கூட்டங்கள் சிலவும் இடம்பெறவிருக்கின்றது. கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரண்டு விசேட ஐ.நா. நிபுணர்களின் அறிக்கைகளே இலங்கை தொடர்பில் வெளியிடப்படவுள்ளன. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான விசேட நிபுணரின் அறிக்கை முதலில் வெளியிடப்படும். இது குறித்த விவாதம் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கிரீப்பின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் ஜெனிவாவில் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவை இரண்டையும் எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராகிவருகின்றது. அதேவேளையில், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்த 25 விடயங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாகக் காட்டிக்கொள்வதன் மூலம், தமக்கு எதிராக மற்றொரு பிரேரணை கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான இராஜதந்திர நகர்வுகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பொறுப்புக் கூறல் விடயத்தைத் தவிர ஏனைய விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாக அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பிரசாரப்படுத்திவருவதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைத்தது என்ற அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னதாக இதிலிருந்து வெளியேற அல்லது, புதிய தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த வருடம் முக்கிய தேர்தல்கள் வரவிருப்பதால், தமக்குள்ள நெருக்கடிகளையிட்டு மேற்கு நாட்டு இராஜதந்திரிகளுக்கு இலங்கை இராஜதந்திரிகள் விளக்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
›
ஜெனிவாவில் மற்றொரு தீர்மானத்தை தவிர்க்கும் முயற்சியில் இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 10ஆம்...
26 ஆக., 2018
இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம்; மு.க. அழகிரி பேட்டி
›
இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனு தாக்கல் செய்வோம்; மு.க. அழகிரி பேட்டி தி.மு.க. தலைவர் தேர்தலில்
வவுனியா சிறைச்சாலைக்குள் போதைப் பொருட்களை வீச முற்பட்ட இரு இளம் பெண்கள் கைது
›
வவுனியா- சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹெரோயின் போதைப்பொருட்களை வீசமுற்பட்ட இளம் பெண்கள் இருவர் கை
ஐக்கிய அரபு இராச்சியத்தில்1818 இலங்கையர்களுக்குப் பொதுமன்னிப்பு
›
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1818 பேர் பொது மன்னிப்பின்
‹
›
முகப்பு
வலையில் காட்டு