.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
11 செப்., 2019
முரளியை போன்றவர்களால் கோத்தாவுக்கே சரிவு
›
நாம் இன்று புதிய பாதையை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, ...
சம்பந்தனின் சம்மதம் அவசியம்! - சஜித்துக்கு ரணில் 'செக்'
›
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்று பிரதமர் ரணி...
பங்காளிகளுடன் சேர்ந்து வேட்பாளரை தெரிவு செய்ய இணக்கம்
›
ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, ஐதேக தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வத...
பாதுகாப்பு அமைச்சை முற்றுகையிட்டுள்ள இராணுவ வீரர்கள்
›
விசேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் தற்க...
10 செப்., 2019
துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
›
துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னில...
ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது -ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை
›
ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்து உள்ளது. ...
9 செப்., 2019
எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்
›
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார். தமிழகத்தை தொழில்துறை...
விக்கியுடனான சட்டப்போர்- விட்டுக் கொடுக்கமாட்டேன்-டெனீஸ்வரன்
›
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரனுக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் ...
கிழிந்தது முரளியின் முகமூடி .உலகத்தமிழர்கள் முரளிக்கு எதிராக எழுவீர் ------------------------------------------------ முரளிதரனின் பேச்சுக்கு உலகெங்கும் இருந்து கண்டனம்
›
2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த-விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் இலங்கையின் முன்னாள்...
8 செப்., 2019
வட-கிழக்கு இணைப்புடன் சுயநிர்ணய உரிமை
›
வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இத...
ஆனையிறவு சோதனைச்சாவடி அகற்றப்பட்டது
›
$ஆனையிறவு சோதனைச் சாவடி நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு
›
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்tநிலவில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம...
11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்
›
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி செல்லும் நடைபயணம் இன்று 11 ஆவது நாளாக 262ஆவது கிலோமீற்றர்களில் உள்ள பலூசோ...
விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும
›
விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள...
பின்வாங்கமாட்டேன் - சஜித் சூளுரை
›
தன்னை வேட்பாளராக அறிவிக்க கோரி முன்னெடுக்கும் போராட்டத்திலிருந்து ஒரு அடி கூட பின்வாங்க போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச, தெரிவித்...
அல்லைப்பிட்டியில்சாரதி தூங்கியதால் வயோதிப பெண் மரணம்
›
ழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், சாரதி தூங்கியதால் கப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வயோதிபப் பெண் ஒர...
கடைசி நேரத்தில் அதிரடி முடிவு-சந்திரிகா
›
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், கடைசி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த ஜனாதிபதி தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீ...
4286 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்!
›
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவுதற்காக இன்று 4286 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க இர...
7 செப்., 2019
யாழ்.நகரில் உதயமாகும் புதிய பேருந்து தரிப்பிடத்தை பார்வையிட்டார் ரணில்!
›
யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமிங்க பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் அரசியலில் அதிபர்கள்?
›
கிளிநொச்சியில் பாடசாலைகளின் அதிபர்களை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது கட்சி பணிமனைக்கு அழைத்தமை விவாதங்களை தோற்றுவித்துள்ள...
‹
›
முகப்பு
வலையில் காட்டு