.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
30 செப்., 2019
இன்று ஐதேக- கூட்டமைப்பு முக்கிய சந்திப்பு
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமை...
மொட்டை கைவிட்டால் தான் கோத்தாவுக்கு ஆதரவு
›
பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றும், ஸ்ரீ சுதந்திரக் கட்சியின் கொ...
அடையாள அட்டைகள் இரண்டு உள்ளதா?போட்டியில் இருந்து விலகுவார் கோத்தா?
›
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் போட்டியில் இருந்து விலகுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெர...
பிக்பாஸ் 3-வியாபார உத்தியின் பின்னணிமுகின் வெற்றியாளராக்கப்பட வேண்டிய தேவையின் பாதையில் தடைக்கல்லாக இருந்த தர்ஷன் வெளியேற்றப்பட்டான்?!!
›
பெரிய நிறுவனங்கள் நிலையான வெற்றிக்காக(Sustainable success) காலத்திற்க்கு காலம் வியாபார உத்திகளை( Business strategies) வடிவமைப்பது...
10 ஆயிரம் ரூபாய் பணத்துக்குகொலை செய்த வித்தியா கொலை குற்றவாளி உட்பட இருவருக்கு மரண தண்டனை!
›
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றும் ஒருவருக்கு பிறிதொரு கொலை வழக்கில் மர...
29 செப்., 2019
சரிவுகளை சந்தித்துவரும் கனடா ஆளும் லிபரல் அரசு
›
கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ந் திகதி நடைபெறவூள்ளது. கனடாவின் பெரும் அரசியல் கட்சிகளும் தமது தேர்தல் பிர...
மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்,மேல் நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய உத்தரவு
›
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபர...
சிறுமியான சகோதரியை சீரழித்த சகோதரன்
›
மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதிவான் நீத...
›
தர்சன் வெளியேற்றப்பட்டாரா விஜய் டி வி இன் ஏமாற்று வேலை இந்த வாரம் வாக்கெடுப்பில் சாண்டிக்கும் தர்சனுக்கும் கடும் போட்டி இருந்தது லூச...
28 செப்., 2019
›
வேலணை பிரதேசசபையின் தவிசாளரின் ஊழல் வெளிப்பட்டது உறுப்பினர்கள் வெளிநடப்பு நயினாதீவில் 27 கிணறுகளை தூர் வாரியதாக கணக்கு கா ட்டிய த வி...
தொடரும் தமிழ் இனப்படுகொலை' ஆவணக் கையேடு ஜெனிவாவில் வெளியிடப்பட்டது
›
இலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை' என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத...
›
பணத்தை சுருட்டிய ஐங்கரன் கருணாமூர்த்தி! பேரதிர்ச்சியில் லைகா குழுமம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனமான லை...
சுன்னாகத்தில் பிரதேச சபை உறுப்பினர் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
›
யாழ்ப்பாணம்- சுன்னாகம், அளவெட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள, வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினரான யோகாதேவி ரவிச்சந்திரனின் வீட்டின் மீது நேற...
சொந்த தொகுதியை வெல்ல முடியாதவர் நாடு முழுவதும் வெற்றி பெறுவாரா?
›
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் ம...
27 செப்., 2019
தொலைக்காட்சி,வானொலி ஏதேனும் தடை இடம்பெறுமாயின் நடவடிக்கை-தேர்தல்கள் ஆணைக்குழு
›
இம் முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பொழுது தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளினால் ஏதேனும் தடை இடம்பெறுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை மேற்...
தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம்புதிய அரசியல் யாப்பு குறித்து உத்தரவாதம் தருபவருக்கே ஆதரவு
›
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தமிழ் மக்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் பேசியே தீர்மானிப்போம் என தமிழ...
கூட்டமைப்பின் ஆதரவை பெறுவது முக்கியம்- ரணில்
›
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளின் முழுமையான ஆதரவை பெற்றதை போலவே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் ஏனைய கட்சிகளினதும் மு...
தீவிபத்தில் சிக்கிய இளம்பெண் மரணம்
›
தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணெய் அடுப்பினை பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தினால் உடல் முழுவதும் எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம...
ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு
›
ஒருமித்த நாட்டுக்குள் அதிஉச்ச அதிகாரப்பகிர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பா...
மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர் தமிழர்களுக்கு எச்சரிக்கை
›
முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மல்வத்த பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம...
‹
›
முகப்பு
வலையில் காட்டு