.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
11 அக்., 2019
›
சென்னை வந்த சீனப்பிரதமருக்கு முற்றுமுழுதான தமிழ் வரவேற்பு தாரை தாம்பத்திடம் நாதஸ்வரம் தவில் பரதநாட்டியம் ஒயில் நடனம் மயிலாடடம் பொய்...
பிரபல நகைக் கடை கொள்ளை வழக்கின் தலைவன் முருகன் பெங்களூரில் சரண்
›
அக்டோபர்- 1 ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் சுவற்றை துளையிட்டு ரூபாய் 13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருவாரூர் அ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் tதென் ஆ
›
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
›
கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங் சீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து ம...
›
புங்குடுதீவில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை நல்ல மழை பெய்துள்ளது
சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் சந்திரிகா தயாசிறிக்கு அவசர கடிதம்
›
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கி பெறுமதியான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்க இடமளிக்க...
கூட்டமைப்பாளர்கள் உரிய முடிவை உரிய வேளையில் எடுப்பார்கள் என்றும், அது சரியான முடிவாக இருக்கும் மனோகணேசன்.
›
தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் புற ஆதரவு கட்சி. அது உள் பங்காளி கட்சி அல்ல.எனவே எடுத்த எடுப்பிலேயே வந்து ஆதரவு அளித்தே விடுங்கள் ...
காட்டுக்குள் இளம் குடும்பஸ்தர் உயிருடன் எரித்துக் கொலை
›
வவுனியாவில் நேற்று காணாமல் போன இளம் குடும்பத் தலைவர் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொல...
ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சி
›
தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக
10 அக்., 2019
தலைவன் வேண்டுமா? கொலையாளி வேண்டுமா?ரணில்
›
ஜனாதிபதி பொதுமக்களின் தலைவராக இருக்க வேண்டுமா அல்லது ஒரு கொலையாளியாக இருக்க வேண்டுமா என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்...
கோத்தாவை மிரள வைக்கும் மக்கள் படை சஜித்துடன்
›
காலி முகத்திடலில் இலங்கை வரலாற்றில் கண்டிராத மக்கள் வெள்ளம் - கோத்தாவை நடுங்க வைத்த நிகழ்வு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபத...
வரலாற்றில் முதல் தடவையாக காலி முகத்திடலில் ஒன்று கூடிய நாட்டுப் பற்றுள்ள மக்களை தான் கௌரவமான முறையில் தலைவணங்குகின்றேன். ரணில
›
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் தேசத்தின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலும் நடாத்தப்பட்ட இன்றைய க...
ஈழவிடுதலை போராட்டத்தில் பெரும் பிணைப்போடு இருந்த புலிகளின் கடலோடி சீதாராம்: ச.ச. முத்து
›
சீதா அண்ணா அல்லது சீதாராம் அண்ணா இயற்கை எய்திவிட்டார் என்ற சேதி தொலைபேசி வழியாக வந்து காது இறங்கியது.இந்த நேரம் சீதாராம் அண்ணாவின் உடல் த...
7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்- அதிபர் கைது!
›
கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொ...
9 அக்., 2019
தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
›
இந்தத் தேர்தல் எங்களுடையது இல்லை. எனவே இத் தேர்தலை பகிஸ்கரிப்பதே எமது கட்சியின் முடிவாகும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணயின் தலைவர் கஜே...
போர் குற்றம் புரிந்த அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் கோத்தாபயபு
›
பொய்க் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் அனைவரையும் பதவியேற்ற மறுநாள் விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத...
ஒதுங்கினார் மைத்திரி - நடுநிலை வகிக்க முடிவு
›
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்காலிகமாக விலகியிருக்கவும், ஜனாதிபதி தேர்தலில் யாரு...
சஜித்துடன் போகொல்லாகம - கோத்தாவுடன் துமிந்த, முஸம்மில்
›
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் ப...
பொலிசாரின் பொய் வழக்கு - ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு
›
மாவீரா் நாளை ஒட்டி மாணவா்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டி, பின்னா் வீடொன்றில் கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி சுன்னாகம் பொலிஸ...
மாதகலில் கைப்பற்றப்பட்ட 8 கிலோ தங்கத்துக்கு நடந்தது என்ன?
›
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனுராதபுரம் ' சந்த ஹிரு சேய' நினைவுத் தூபியில் வைப்ப...
‹
›
முகப்பு
வலையில் காட்டு