.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
28 ஜன., 2020
›
புங்குடுதீவு மடத்துவெளியில் தனியார் காணியை அபகரிக்க முயன்ற படையினரின் முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. தனிய...
›
பிரான்ஸ். கனடா வாழ் தமிழர் சிறிது காலம் சீனக் கடைகள் உணவகங்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்
›
கொரோனா வைரஸை தடுக்க - நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோன...
27 ஜன., 2020
›
உயிராயுதம் -மக்களை கொல்லக்கூடிய எளிதில் கட்டுப்படுத்த முடியாத விரைவில் பரவக்கூடிய வைரஸ்களை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கும் சீனாவின் செய...
முடிந்ததை செய்துவிட்டோம்.. கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவிற்கு எதிராக கைவிரித்தார் சீன அதிபர்!
›
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ம...
இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று? உடனடியாக ஐ.டி.எச் க்கு அனுப்பி வைப்பு
›
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவர...
›
இறுப்பிட்டி சனசமூக நிலைய சுற்றின் இறுதியாடடத்தில் துறையூர் அய்யனார் அணி புங்குடுதீவு பாரதி அணியை 1. 0 என்ற ரீதியில் வென்றுள்ளது
குடிவரவு,குடியகல்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ்
›
இலங்கை அரச நிர்வாகத்தை முழுமையாக பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் கோத்தாவின் நகர்வின் அடுத்த கட்டமாக குடிவரவு மற்றும் குடியகல்வு...
கொரோனா இலங்கைக்கு வரவில்லை:தயார் நிலையில்
›
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்...
றிசாத் கோத்தா பக்கம்?
›
நெருக்குதல்கள் மூலம் றிசாத் பதியுதீனை தமது பக்கம் இழுக்க கோத்தா தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரன...
ஜநா அமர்வில் இலங்கை விவகாரம்:மகிந்த குருநாகலில்
›
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அவர் போட்ட...
25 ஜன., 2020
›
சற்று முன்னர் கண்டாவளையில் கணவன் 25 வயது மனைவியை வெட்டி கொலை கண்டாவளை மயில்வாகனபுரத்தில் பிரிந்து வாழ்ந்த 25 வயது சகுந்தலா சுக...
ரிஷாட் பதியுதினின் செயற்பாட்டைக் கண்டு பொங்கியெழுந்த செல்வம் எம்.பி
›
வவுனியா, தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளரை தரக்குறைவாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் தான் செய்த மடமைத்தனமான செயற்பாடு...
அமெரிக்காவை பணிய வைக்கும் ஈரானின் ஏவுகணை வியூகம் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களின் பரப்பை முற்றுகை
›
அமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes ...
போராட்டத்தை முடித்து வைத்தார் திருமதி சாள்ஸ்
›
நிரந்தர நியமனம் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யாழ் மாநகர சபை ஊழியர்களின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இன்று மதி...
பிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்
›
பொறிஸ் டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தா...
சுவிஸ் தூதரக பணியாளரின் தொலைபேசியில் இருந்து சிக்கிய புதிய தகவல்
›
சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீ...
›
கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தகுதி கே, வி ,தவராசா அவர்களுக்கு உரித்தானது தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு உட்பட மேளமாகாணத்திலு...
விக்கியை விட்டு பிரிந்த ஐங்கரநேசன் சித்தார்த்தனிடம் ஸீட் கேடடார் கூட்ட்டமைப்பு இப்போதைய சூழ்நிலையில் சேர்க்க ஆதரவு கொடுக்கும் போல
›
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் வ...
மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு
›
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்...
‹
›
முகப்பு
வலையில் காட்டு