.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
30 ஜன., 2020
›
ஐதே கட்சி உடையுமா இன்னும் சில மணி நேரங்களில் முடிவு
›
ஐதேக இல் இருந்து சரத் பொன்சேகா நீக்கம் மேலும சிலர் உட்பட
›
இலங்கையில் பதடடமான சூழ்நிலை .கொழும்பில் மக்கள் பெரும் அச்சத்தில் வெளியே செல்லாது தவிப்பு நூற்றுக்கு மேற்படடோ ருக்கு ஏற்கனவே கொரோனா பரவ...
பிரித்தானியப் பிரதமரின் அலுவலகம் முன் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்
›
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் ஸ்ரீலங்கா அரசின் செயலைக் கண்டித்து பிரித்தானிய பிரதமர...
›
ஐதேக இல் பெரும் குழப்பம் சஜித் ஆதரவாளர் இருந்து நீக்கம் சஜித் அணி ரணில் அணி என இரு பிரிவுகள் உருவாகுமா அல்லது சஜித் விலகி வேறு க...
கொரோனா வைரஸ் - 170 பேர் இதுவரை பலி
›
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச்1: நாடாளுமன்றம் கலைப்பு
›
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன த...
இங்கிலாந்து வெளியேற ஐரோப்பி ஒன்றியம் ஒப்புதல் அளித்தது
›
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகுவதற்கான விதிமுறைகளை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருண்பாண்மையாக ஆதரித்துள்ளனர். பி...
›
சீன நாட்டவருக்கு விசா வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது -இலங்கை
ஈபிஆர்எல்எவ்: தமிழர் ஐக்கிய முன்னணி
›
முன்னாள் முதலமைச்சரின் புதிய கூட்டிற்கு ஏதுவாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் பெயர் "தமிழர் ஐக்கிய முன்னணி" என மாற்றம் செய்ய விண்ணப்பம்...
பத்தனையில் வைரஸ்? 175 பேர் வைத்தியசாலையில்
›
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்விய...
ஐதேகவில் திடீர் குழப்பம்; பழிதீர்க்கும் முயற்சியில் சஜித் அணி
›
சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30) இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை ...
29 ஜன., 2020
போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
›
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைக்கக்கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள் மற...
›
புலம்பெயர் உறவுகளே சீன நாட்டு கடைகளில் பொருட்கள் வாங்கவேண்டாம் , சீன நாட்டு உணவுகளை உண்ணவேண்டாம் .தமிழ் கடைகளில் இருக்கும் சீனப்பொ...
விந்தன்-பா உ க்கு ஆசைப்பட்டு மாகாணசபையும் போயிடும் போல வேண்டாம் இப்படியே இருந்திருவோம் என்கிறாரா .நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஆதரவு:விந்தன் அறிவிப்பு?
›
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் யாழில் ஏழு முனை போட்டியாக இருக்கும்.ஆனாலும் எமது கட்சியான டெலோ சார்பில் முன்மொழியப்பட்ட வேட்பா...
ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் வரும் இரண்டு அறிக்கைகள்
›
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இந்த...
ஜெர்மனியில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்! உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
›
ஜேர்மனிய சுகாதார அமைச்சகம் ஏற்க்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மேலும் மூவருக்கு பவேரியா (Bayern) ...
28 ஜன., 2020
›
புங்குடுதீவு மடத்துவெளியில் தனியார் காணியை அபகரிக்க முயன்ற படையினரின் முயற்சி மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. தனிய...
›
பிரான்ஸ். கனடா வாழ் தமிழர் சிறிது காலம் சீனக் கடைகள் உணவகங்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்
›
கொரோனா வைரஸை தடுக்க - நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோன...
‹
›
முகப்பு
வலையில் காட்டு