.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
29 பிப்., 2020
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலின் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
›
சுவிஸில் திசினோ மாநிலத்தில் முதலாவதாக கொரோனா வந்த நோயாளியின் நலமான உடல்நிலை காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட...
பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எ
›
வன்புணர்வு செய்து கொள்ளை:கொள்ளை கும்பல் கைது? வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் ...
28 பிப்., 2020
›
ஐ.நா பேரவையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை! ஐ.நா ம.உ.பேரவையின் 43 வது கூட்ட தொடரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்...
பாலியல் வல்லுறவின் பின் கொலை?
›
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து...
›
சுவிஸில் ஆங்காங்கே ஒரு சிலர் கோறானோ அறிகுறி .பாச ல் கூர் ஆரோ லௌசான் ஜெனீவா பெர்ன் சூரிச் ஆகிய இடங்களில் காணப்படடன
›
பெர்ன் வீதித்திருவிழா இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது நாளை கடைசி நாள் நடைபெறாது
›
சுவிஸில் கோறானோ பரவுவதை கட்டுப்படுத்த அரசு 18 க்கு மேல்படிட விழாக்கள் கொண்டாட்டங்களை தடை செய்துள்ளது அவை பின்வருவன ஆகும் Liste d...
ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீனா.
›
ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவும் சீன பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வா...
அமலநாதன் வேண்டாம் விமலநாதனே வேண்டும் : காய் நகர்த்திய சாள்ஸ் அம்மையாா்
›
முல்லைத்தீவு மாவட்ட செயலராக விமலநாதனை நியமனம் செய்யவேண்டும். என வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அம்மையாா் எடுத்த தீவிர முயற்சிக...
ஜெனிவாவினால் பொருளாதாரத் தடை விதிக்க முடியாது
›
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்றும், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டு வந்தாலும் இலங்கைக்கு ஆத...
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை
›
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகி கொண்டதை அடுத்து இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச பொ...
இலங்கை அரசின் யோசனையை நிராகரித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
›
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியை ஐக்கிய நாடுகளின் ...
சுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்: 10 ஆண்டுகளுக்கு வீடு திரும்ப தடை
›
சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளதோடு, பத்து ஆண்டுகளுக்கு ...
27 பிப்., 2020
கோத்தாவிற்கு ஆப்பு இறக்கிய ரணில்?
›
2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி! போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் த...
›
யாழ் மாநகர சபையில்சமர்ப்பிக்கப்படட 2019 கணக்கறிக்கைக்கு முன்னணியினர் ஈபிடிபியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்
அங்கஜனுக்கு எதிராக தீவக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம்
›
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று ப...
›
புதிய தகவல்- நோர்வே எஸ்தோனியா டென்மார்க்கில் கொரானோ நோயாளர் கண்டுபிடிப்பு
›
1970 முதல் 1981 வரை சுவிஸுக்கு 700 சிறுவர்கள் சடடரீதியாகவோ அல்லது சடடரீதியற்ற முறையிலோ தத்தெடுக்கப்பட்டு வந்துள்ளார்கள் சூரிச் ஆராய்வு அ...
›
சுவிஸில் மேலும் இரு கொரானோ தோற்று நோயாளிகள் சுவிஸ் கிரவுபுண்டன் (கூர் ) மாநிலத்தில் இரண்டு பேருக்கு கொரானோ தோற்று இருப்பது கண்டு பிடிக்க...
4000 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளார் மைத்திரி
›
மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று,இராஜாங்க அமை...
‹
›
முகப்பு
வலையில் காட்டு